அருள்மிகு அய்யனார் திருக்கோயில், கண்மாய்கரை அருகில், தச்சகுடி கிராமம்
Century
21st நூற்றாண்டு
திருக்கோயில் சித்திரை வருடப்பிறப்பு அன்று அய்யனார் சுவாமி சுதை வடிவமாக உருவாக்கப்பட்டு பூஜை முடிந்து நீரில் கரைக்கப்படுகிறது .