அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில், வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு கிராமம்

Century
20th நூற்றாண்டு
அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் செந்தமிழ் நாட்டிலே சிரமும் விருதுநகர் மாவட்டத்தில் மலைவளம் சிறந்து மலை வளம் மிகுந்து நீர் வறட்டு இருக்காமல் நிலத்தை வளம் சேர்த்து செழிப்பாக்கி கொண்டிருக்கும் காரணத்தால் வத்திராயிருப்பு என்று அண்டோர்களால் பெயர் வைத்து அழைத்ததாக சாந்தோர்கள் கூறுகிறார்கள் மலை வேண்டி புரட்டாசி மாதம் வளர்பிறை நாளில் திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.





