
Century
19th நூற்றாண்டு
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் எலுமிச்சம்பழம் மாலை அணிவித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்
அருள்மிகு விஷ்வக்சேனர் உப சன்னிதி திருக்கோயிலுக்கு தெற்கில் அமைந்துள்ளது
அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னதி திருக்கோயிலுக்கு மேற்கில் அமைந்துள்ளது
இக்கோயிலில் சுதை சிற்பம் மற்றும் ஆஞ்சநேயர் சுதை சிற்பம் 32 அடியில் உள்ளது
இக்கோயிலில் வாகனம் நிறுத்தும் வசதி அமைக்கப்பட்டிருக்கிறது
இக்கோயிலில் முடிக்காணிக்கை வசதி அமைந்துள்ளது
இக்கோயிலில் காது குத்தும் இடம் அமையப்பெற்றுள்ளது





