
Century
19th நூற்றாண்டு
இத்திருக்கோயிலின் சிறப்பாக கருதப்படுவது திருமண யோகம் மற்றும் குழந்தை பேரு ஆகும்
இத்திருக்கோயிலில் பெருந்தலையூர் மகிழ் ஈஸ்வரர் சுவரோவியம் பெருமாள் கவுண்டர் வசந்தி ஆகியோரால் உபயம் செய்யப்பட்டுள்ளது
ஸ்ரீ வெங்கடேஸ்வர ரைஸ்மில், அவர்களால் சுவரோவியம் இத்திருக்கோயிலுக்கு உபயம் செய்யப்பட்டுள்ளது
இத்திருக்கோயிலில் ஒன்பது கற்சிலைகள் உள்ளது
இத்திருக்கோயிலில் 27 சுதை சிற்பம் காணப்படுகிறது





