அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்

Century
11th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
இல்லை
Praised By
பிற தமிழ் புலவர்கள்
Poet Saint
கச்சியப்பசிவாச்சாரியார்
Agama Tradition
காரண காமிக ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
ஐந்து நிலை விமானம்,
Sacred Tree (Sthalavriksha)
மாமரம்
பௌர்ணமி வழிபாடு
திருமண தடை தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யப்படுகிறது.
குழந்தை பேறுக்கான தடை நீங்கும்.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
கஜவள்ளி
சங்கடங்கள் தீர்த்திட சங்கடஹரசதுர்த்தி வழிபாடு
-
தினசரி நண்பகல் 12.00 மணியளவில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்க கட்டணம் ரூ.1750/- மற்றும் ரூ.35,000/- கட்டளை முதலீடு செய்தால் வருடத்தில் கட்டளைதாரர் குறிப்பிடும் நாளில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
செவ்வாய்கிழமைகளில் மட்டுமே வெள்ளித்தேர் உற்சவம் நடைபெறும். செவ்வாய்கிழமைகளில் கிருத்திகை, பிரம்மோற்சவம் மற்றும் முக்கிய விசேஷ தினங்களில் வெள்ளித்தேர் உற்சவம் நடைபெறாது.
கந்தபுராண மண்டபத்தில் உள்ளது.
இத்திருக்கோயில் மண்டபத்தில் துலா பாரம் உள்ளது. பக்தர்கள் தங்களின் வேண்டுதலுக்காக சில்லறை, வாழைப்பழம், வெல்லம், கற்கண்டு, அரிசி போன்றவை எடைக்கு எடை செலுத்தி வருகிறார்கள்.
திருக்கோயில் உள் நுழைவு இராஜகோபுரம் பக்கத்தில் உள்ளது. 100 நபர்கள் தண்ணீர் அருந்தலாம்.





