
Century
21st நூற்றாண்டு
இக்கோயில் கொண்டுள்ள மூலவர் அருள்மிகு வீரமாகாளியம்மன் தன்னை நாடி வந்து வணங்கும் பக்தர்களுக்கெல்லாம் அருளை வழங்கி கொண்டு இருக்கிறாள் என மதுரை மாநகர மக்களால் போற்றக்கூடிய திருக்கோயிலாக விளங்குகிறது.
வீரமாகாளியம்மன்
16.02.2011 அன்று பிரதிஷ்டம் செய்யப் பட்டது
குளம் இல்லை
சுவரோவியம் இல்லை
சுதை சிற்பம்





