அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், கஸ்பா ஆம்பூர்

Century
18th நூற்றாண்டு
Agama Tradition
பாஞ்சராத்திரம்
Sanctum Shape
செவ்வக வடிவம்
Vimanam Type
இதர விமானம்
புரட்டாசி சனிக்கிழமை, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. தரளான பக்தர்கள் பல்வேறு ஊரிலிரூந்தும், கிராமங்களிலிரூந்தும் சுவாமியை தரிசித்துவிட்டு செல்வர். மொட்டை அடித்து முடி காணிக்கையும் செய்வர்
ஐயப்பன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐயப்பன் வழிபாடு கேரளா, தமிழ்நாடு, இலங்கை ஆகிய இடங்களில் முதன்மை பெறுகிறது. சபரிமலை ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது
அனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் இராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ வானரத் தலைவர். இவர்களின் குல தெய்வம் வாயு பஞ்சபூதங்களில் ஒருவர் ஆவார். இவரே அனுமனுக்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்தவர்.பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு. வைணவக் கோயில்களில் அனுமாருக்கு தனி சன்னதி உண்டு. அனுமாரை வைணவர்கள் திருமாலின் சிறிய திருவடி என்று போற்றுகின்றனர்.
சிறப்பு மிகு கடவுள்
இலவச காலனி





