அருள்மிகு சாமுண்டியம்மன் திருக்கோயில், ஆம்பூர்

Century
19th நூற்றாண்டு
Praised By
இல்லை
அருள்மிகு விநாயகர் அனைவருக்கும் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார் . இவர் சிவன் பார்வதியின் மைந்தர் ஆவர் . இவருக்கு ஆணை முகன் , கனேஷன், பிள்ளையார் என பல பெயர்கள் உண்டு. சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து அதர்மம் செய்வோரின் செயல்களில் தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருவதாகக் கணேச புராணம் குறிப்பிடுகின்றது
இத்திருக்கோயிலில் திருக்குளம் ஏதுமில்லை





