அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், திருவைகுண்டம்

Century
18th நூற்றாண்டு
Praised By
பிற தமிழ் புலவர்கள்
Poet Saint
குமரகுருபரர்
Agama Tradition
காரண ஆகமம்
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
இலுப்பை மரம்
சனி தலம் : இத்திருக்கோயில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி இருக்கிறது. சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கைலாசநாதருக்கும். சனிக்கும் விசேஷ பூஜை செய்து வேண்டி கொள்கிறார்கள். சனி தசையால் பாதிக்காட்டவர்கள் இங்கு பரிகாரம் செய்து கொண்டால் தடைபட்ட திருமணங்கள் நாடாகும். இழந்த சொத்துகளை மீண்டும் பெறலாம் என்பது நம்பிக்கை இக்கோயில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு ஈடானதாக சொல்கிறார்கள். சனிப்பெயற்சியின் போது பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள். இங்கு வேண்டி கொண்டால் சனியின் உக்கிரம் குறையும் என்பது நம்பிக்கை. திருமாலும் திருமகளுக்கு இத்தலத்தில் தங்கியிருப்பதாக ஐதீகம் . எனவே இத்தலம் ஸ்ரீவைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. வைகுதல் என்றால் தாங்குதல் என பொருள். இவ்வூரிலேயே 108 திருப்பதிகளில் ஒன்றான , கள்ளபிரான் கோயிலும் அமைந்துள்ளது. இது நவத்திருப்பதியும் அமைந்துள்ளது.
காசிக்கு போன பலன் கிடைக்கும்
சுத்தமான குடிநீர் வசதி




