
Century
9th நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
சதுர விமானம்
Sacred Tree (Sthalavriksha)
மருதம், வில்வம்
இத்திருக்கோயில் சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னர் சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவோர்க்கு திருமணத்தடை நீங்கப்பெற்று விரைவில் திருமணம் நடைபெறுவதால் இத்திருக்கோயில் திருமணத்தடை நீங்கும் திருத்தலமாக உள்ளது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் சுவாமியை வழிபட்டால் பிணிகள் நீங்கப்பெறுவதால் சுவாமிக்கு மருதீசர் மருந்தீஸ்வர் எனவும் அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக மருத மரம்.
கோமதியம்மன்
அர்ச்சுனேஸ்வரர்
நன்கொடை





