
Century
18th நூற்றாண்டு
Sanctum Shape
சதுர வடிவம்
Sacred Tree (Sthalavriksha)
அரசமரம்
உடுமலை மாரியம்மன் பக்தர்களை எப்போதுமே கொடிய வியாதியிலிருந்து காப்பாற்றி அருள்பாலிக்கும் தன்மை கொண்டவர். குறிப்பாக உடுமலை மாரியம்மனை பல பக்தர்கள் தங்கள் கண் குறை நோய் குணமாகிட எண்ணி வழிபாடு செய்து அதன் காரணமாக குணமாகிய அதிசிய சம்பவங்கள் நடைபெற்றது. சமீபத்தில் டி.சு.ராமன் என்ற பக்தர் தனக்கு தீராத கண்வலி வந்து மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றபோதிலும் கூட உடுமலை மாரியம்மன் கோயிலுக்கு சென்று தனது மனைவியில் கட்டளையின் பேரில் அம்மனை பக்தர் ராமன் வழிபாடு செய்தார். பல நாட்கள் தீராத கண்வலி தீர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு கண் நோயை அம்மன் குணமாக்கிய அற்புத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
இத்திருக்கோயிலின் வடமேற்கு பகுதியில் செல்வமுத்துக்குமரன் சன்னதி அமையப்பெற்றுள்ளது.
இத்திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் சக்திவிநாயகர் சன்னதி அமையப்பெற்றுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அன்னதானத்திட்டம் கடந்த 06.11.2005-ல் தொடங்கப்பட்டு, தினசரி 50 நபர்களுக்கும், வெள்ளிக்கிழமை நாட்களில் 100 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மாரியம்மன்
பாதுகப்பாக உள்ளது
காலணிகள்
பாதுகப்பா உள்ளது
பாதுகப்பாக உள்ளது
பாதுகப்பாக உள்ளது
சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது
மாரியம்மன்
திருக்கோயில் வளாகத்தில் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அன்னதானக் கூடத்தில் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் காலணிகளை பாதுகாக்கும் வகையில் திருக்கோயிலில் கட்டணமில்லா காலனி பாதுகாக்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது
குளியல் அறை ஒன்று உள்ளது.
கழிவறைகள் இரண்டு உள்ளது.




