அருள்மிகு சாட்சி பூதேஸ்வரர் திருக்கோயில், பழையனூர்

Century
10th நூற்றாண்டு
Dynasty / Ruling Period
சோழன்
Sanctum Shape
சதுர வடிவம்
Vimanam Type
திராவிடன்
சொன்ன சொல் காக்க வேளாளர்கள் தீப்பாய்ந்த மண்டபம் எதிரில் உள்ளது. நீலி வரலாறு 2-ஆம் நூற்றாண்டில் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது. திருவாலங்காடு கோடிக்குப்பக்கத்தில் சாட்சிபூதேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வழியில் நீலி தன் குழந்தையை காலால் மிதித்த பாதச் சுவடு உள்ளது. சுவாமி எதிரில் வேளாளர்கள் தீப்பாய்ந்ததால் மூலவர் முன்பாக நந்தி பலிபீடம் கிடையாது.





