அருள்மிகு புத்துவாயம்மன் திருக்கோயில், கோலியனூர்

Century
20th - 21th நூற்றாண்டு
Sanctum Shape
செவ்வக வடிவம்
அருள்மிகு புத்துவாய் அம்மன் திருக்கோயில் மிகவும் புகழ்பெற்ற பிராத்தனை ஸ்தலம் ஆகும். இத்திருக்கோயில் மூலவர் அருள்மிகு புத்துவாயம்மனை குலதெய்வமாக கொண்டு வழிபடுபவர் தமிழகம் முழுவதும் உள்ளனர். மேலும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் முழுவதும் அம்மனக்கு பொங்கல் வைத்து வழிபட தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் அம்மனை தரிசிக்க வருகை புரிகின்றனர். மேலும் இத்திருக்கோயிலில் நடைபெறும் வைகாசி மாத தேர் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
நாடு முழுவதும் மற்றும் திருக்கோவிலை சுரியுள்ள ஊர் மக்களின் குலததெய்வமாகும். அம்மை கண்டவர்கள் இங்கு பிரத்தனை செய்து இரவு தங்கினால் அம்மை குணமடையும்
அம்மை கண்டவர்கள் இத்தலத்து இறைவனை வணங்கி இரவு தங்கியும் அம்மனுக்கு சேவை செய்து வந்தால் அம்மை குணமடையும் என்பது நம்பிக்கை
அம்மன் சன்னதி பின்புறம் அமைந்துள்ளது
அம்மன் சன்னதி பின்புறம் அமைந்துள்ளது
அம்மன் சன்னதி பின்புறம் அமைந்துள்ளது
நவகிரக சன்னதி திருக்கோவில் முன்புறம் ராஜகோபுரம் அருகே அமைந்துள்ளது . திருக்கோவிலில் நவக்ரகா தோஷம் நீங்க பரிகாரம் செய்ய வேண்டி வரும் பக்தர்கள் இங்கு இறைவனை வேண்டி கொண்டால் தோஷம் விலகும் என்பது ஐதீகம்
திருக்கோவில் வடகிழக்கே அமைத்துள்ளது இக்குளம் திருக்கோவில் பெண்ணையாற்றில் இருந்து பெரிய குளதிருக்கு நீர் கொண்டு சேர்க்கும் இடை நீர் குளமாக உள்ளது.
வைகாசி மதத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும்
சிறிய குளம் திருக்கோவில் தெற்கே அமைத்துள்ளது
தினமும் 50 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது
சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறது
சுத்தமாக பராமரிக்கப்படுகிறது
திருக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் நலன் கருதி திருக்கோவில் வெளிபுறம் குளியல் அரை 4 கட்டபட்டுள்ளது மேலும் இது பிராத்தனை ஸ்தலம் என்பதால் பக்தர்கள் முடி காணிக்கை அளித்த பின் குளிக்க ஏதுவாக 24 மணிநேரமும் தண்ணீர் வசதியுடன் தூய்மையான முறையில் பரமரிக்கப்பட்டு வருகிறது.
திருக்கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் நலன் கருதி திருக்கோவில் வெளிபுறம் கழிவறை 8 ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கட்டபட்டுள்ளது 24 மணிநேரமும் தண்ணீர் வசதியுடன் தூய்மையான முறையில் பரமரிக்கப்பட்டு வருகிறது
அன்னதான கூடம் அருகே தூய்மையான தண்ணீர் வசதி ஏற்படுத்தபட்டுள்ளது





